
பிள்ளையார் பட்டி விநாயகரை பற்றி கவியரசு கண்ணதாசன்
அற்புதக் கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பகமூர்த்தி தெய்வக்
களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை..
இனிமேல் நான் சொல்ல என்ன இருக்கு?
so நினைவுகளுக்காக நிழ்ற்படங்கள் மட்டும்
No comments:
Post a Comment
இத பத்தி சொல்லுகளேன்...