Monday, June 8

பாலைவனத்தில் இருந்து சோலைவனத்தை நோக்கி - ஒரு ஜில்லு பார்வை

Hi frds..எப்படி இருக்கீங்க?நம்ப frds எல்லாரும் இப்ப எங்க & எப்படி இருக்காங்க?எனக்கு ஒன்னுமே தெரீயவில்லை..உங்களுக்கு?


அதனால் தான் இந்த Blog..

இதுல நாம நம்ப கல்லூரி முதல் விடுதி வரை,

கல்லூரி மைதானம் முதல் விளையாட்டு நாள் வரை

காரைக்குடி பேருந்து நிலையம் முதல், இரயில் நிலையம் வரை

தேர்வு முதல் ,தேர்வு முடிவுகள் வரை

ஸ்ரீராம் நகர் முதல் பிள்ளையார் பட்டி வரை

தியேட்டர் முதல் ஆட்டம் பாட்டம் வரை

ஒரு வரியில் சொல்லனுமனா.....

கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் பட்டமளீப்பு நாள் வரை நிகழ்ந்த நிகழ்வுகள் ( நினைவுகள் ) பற்றீ பேச போறோம்..


நீங்க செய்ய வேண்டியது எல்லாம் இந்த Blog யை,படித்து,விமர்சனம் பண்ணீனால் போதும்.இந்த முயற்சி எதற்குனா, இப்போது நம்ப frds களுக்கு இடைய அதிகரிக்கும் இடைவெளீயை குறைப்பதற்கு தான்...

அப்புறம்,எனக்கு நம்முடைய நினைவுகளை நினைவுபடுத்தும் நிழற்படங்கள் ( அதாங்க.... Photes ) வேணூம்,.அதை Plz என்ணோட Mail-கு அனுப்புகளேன்..


அடுத்த தலைப்பின் பெயர் அநேகமாக....


அது வரை...

என்றும் மாறா நட்புடன்,

R1 @ G.மகேஷ்.

1 comment:

  1. Dear parner,

    I am fine .How r u,y no mail.i am eagerly waiting for your mail partner update the details quiet aften.

    call me if possible,i am staying very near to your country na

    Bye take care

    S.Jayaraj partner

    ReplyDelete

இத பத்தி சொல்லுகளேன்...